Monday, August 11, 2008

இறைமக்கள் அகமகிழ்ந்து

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி(2)
திருச்சபை இனைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறைதிரு குலமே வாழ்வாய் பேறுடனே(2)

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே(2)
புவிவாழ்வை நாமும் தரவே இறை மாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய்

ம‌கிழ்வுட‌ன் பாடும் வேளையில் ம‌ன‌ங்க‌ளின் சோர்வை நீக்குமே(2)நிறைவாழ்வை தேடி பெறுவோம் ம‌றைவாழ்வின் ந‌ன்மை அடைவோம்ப‌ணிவாய் குல‌மாய் இயேசு ப‌த‌ம் இணைவோம்ம‌றையின் வ‌ழியில் தேவ‌ ஒளி பேறுவோம் - வாராய்

No comments: