இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து
உன்திரு பெயர் நான் பாடிடும் கீதம்
உன்திரு இதயம் பேரானந்தம்
உன் திரு வாழ்வெமக்கருளும்- இறைவா
உன்திரு நிழலில் நான் குடிகொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்
இயேசுவில் பெயருக்கு மூவுலகென்றும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே
இயேசுவே உன் பெயர் வாழ்க வாழ்க
இயேசுவே உன் புகழ்- வாழ்க
இயேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
என்னை தள்ளிவிடாதே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment