Saturday, August 16, 2008

இயேசுவே என்னுடன்

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன்திரு பெய‌ர் நான் பாடிடும் கீத‌ம்
உன்திரு இத‌ய‌ம் பேரான‌ந்த‌ம்
உன் திரு வாழ்வெம‌க்க‌ருளும்- இறைவா
உன்திரு நிழ‌லில் நான் குடிகொள்ள‌
என்றும் என்னுட‌ன் இருப்பாய்

இயேசுவில் பெய‌ருக்கு மூவுல‌கென்றும்
இணைய‌டி ப‌ணிந்து த‌லை வ‌ண‌ங்கிடுமே
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌ வாழ்க‌
இயேசுவே உன் புக‌ழ்- வாழ்க‌
இயேசுவே நீ என் இத‌ய‌த்தின் வேந்த‌ன்
என்னை த‌ள்ளிவிடாதே

No comments: