
ஆண்டவரை நான் போற்றிடுவேன்(2)
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நாளும் பாடிடுவேன்(2)
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும்(2)
எளியவர் அதைக் கேட்டு மகிழ்வாராக(2)-ஆண்டவரை
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்(2)
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே(2)
என்று சுவைத்துப் பாருங்கள்
சுவைத்துப் பாருங்கள்(2)-ஆண்டவரை
No comments:
Post a Comment