
நெஞ்சோடு நிததம் அவர் நினைவிருக்க(2)
உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார்- அஞ்சாதே
தீயின் நடுவில் தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை
தோல்வி நிலயில் துவண்டு வாழும்
துன்பம் எதுவும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம்(2)
கரத்தில் தாங்கிடுவார்- அன்பின்
கரத்தில் தாங்கிடுவார்-அஞ்சாதே
தூர தேசம் வாழ்க்கை பயணம்
தேவ நேசம் உன்னைத் தொடரும்
பாவம் யாவும் பறந்து போகும்
பரமன் அன்பில் பண்பைப் போல
வாழும் காலம் முழுதும் உன்னில்(2)
வசந்தம் வீசிடுமே- அன்பின்
வசந்தம் வீசிடுமே -அஞ்சாதே
No comments:
Post a Comment