
தந்தேன் என்னையே அன்புடனே
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்(2)
தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை
தந்தேன் என்னையே அன்புடனே(2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2
அப்பமும் ரசமும் தருவதின் வழியே
தந்தேன் என்னையே அன்புடனே(2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2
No comments:
Post a Comment