Monday, September 29, 2008

அழகின் முழுமையே

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எனக்களித்தாயே

இருளை சூழ்ந்திடும் போதே
உதயத் தாரகை போல‌
அருளேநிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே

அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனை பின் செல்வோம்
உன்னைத் துணையாய் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

No comments: