Saturday, September 27, 2008

அலையொளிர் அருணனை

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

No comments: