தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய்
தாரகை சூடும் மாமரியே
தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவனே(2)
வாடிய மகவை அணைப்பவளே-2
வாழிய ஞானிய காவலியே
தென்னக கன்னிக் கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும்
மின்னெழில் எம் தாயகமும்-3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment