Monday, September 29, 2008

தாரகை சூடும்

தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய்
தாரகை சூடும் மாமரியே

தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவனே(2)
வாடிய மகவை அணைப்பவளே-2
வாழிய ஞானிய காவலியே

தென்னக கன்னிக் கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும்
மின்னெழில் எம் தாயகமும்-3

No comments: