Monday, September 1, 2008

காணிக்கை தரும் நேரம்

காணிக்கை தரும் நேரம்- நான்
என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2
ஏற்ற‌ருளும் தெய்வ‌மே
எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்
ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்
ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2
ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2

பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்
த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்
உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2
ப‌லியாக‌ ஏற்றிடுமே-2

No comments: