Tuesday, September 30, 2008

தேவாலய வலப்புறமிருந்து

தேவாலய வலப்புறமிருந்து தண்ணிர்
புறப்படக் கண்டேன் அல்லேலூயா
அந்த தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்று கூறுவர்
அல்லேலூயா-(3)

ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
‌ஆதியில் இருந்தது போல இன்றும் என்றும்
நித்தியமாகவும் ஆமென்

No comments: