Tuesday, September 30, 2008

ஆணி கொண்ட உன்

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே-2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே-2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே-2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே-2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

1 comment:

இளங்குமரன் said...

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்

ஆணி கொண்ட உன் காயங்களை-நான்
அன்புடன் முத்தி செய்கின்றேன். இப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

சரிபார்க்கவும்.