Monday, September 29, 2008

ஓ பரிசுத்த ஆவியே

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செகின்றேன்

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறிப்
பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி எனை நடத்தும் ஓ....

No comments: