Tuesday, September 2, 2008

தருகின்ற நேரம்

தருகின்ற நேரம் எம்மைத்
தருகின்ற நேரம்
காணிக்கையாக உம்மில் நாங்கள்
இணைகின்ற நேரம்(2)

உயிரும் உடலும் உறவும் உணர்வும்
வாழ்வும் வளமும் வசந்தத்தின் நிறைவும்(2)
உந்தன் பெருங்கொடையே- நீ
எமக்காய் தந்தவையே
உந்தன் படைப்புக்களே- நீர்
எமக்காய் தந்தவையே
இன்று உம்மில் இணைய வருகின்றோம்
உமக்காய் எம்மைத் தருகின்றோம்- த‌ருகின்ற‌

No comments: