skip to main |
skip to sidebar
தெய்வம் நம்மை தேடி வருகின்றார்தினமும் உணவாய்த் தம்மையே தருகின்றார்ஒன்றாய் இணைந்து நாமும் வாழஓருடல் பகிர்ந்து உள்ளம் உறைந்திடுவார் -தெய்வம்மண்ணில் விழுந்த விதையாகமடிந்தார் இயேசு உலகுக்காகதன்னை இழந்தார் வையம் வாழதன்னலம் மறந்து நாமும் வாழபிறர் வாழ்ந்திட கரம் கொடுப்போம்பலம் தந்து பாதையாவார்(2)- தெய்வம்கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம்ஒன்றாய் வாழும் மனங்கள் தேடும்அன்பால் அனைத்தும் கூடுமென்றுஅன்பின் சிறகால் நம்மை மூடும்மலர் மணமாய் மனம் வாழஎழும் இயேசு தேவா வந்திடுக(2)- தெய்வம்
இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்தாவி மேலே வருகின்றேன்என் நிலை நான் சொல்கின்றேன்உன் குழந்தை நானல்லவாஎன்னை நோக்கி ஓடி வந்து என்னை காப்பாயோஅன்பைத் தேடும்போது என் தந்தை நீயல்லவாஅமுதம் நாடும்போது என் அன்னை நீயல்லவா(2)ஒரு குறையும் இன்றி காத்தாய்நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்உன்னை ஒதுக்கியே பார்த்த நானும்இனி என்ன கைமாறு செய்வேன்-2மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யாமனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா(2)உன்னை என்றும் எண்ணி வாழ்ந்துஒரு நாளும் பிரியாமல் வளர்ந்துஉந்தன் மடியிலே தவழ்ந்து நானும்இனி அப்பா தந்தாய் என்று அழப்பேன்-2
சதா சகாயத் தாய் மரியேஅம்மா உன் ஆதரவே எம் பேருஇதோ உன் தாயிவளேஎனும் இறை மொழியேசதா உதவும் தயை பெருகும்அன்னை உனைத் தந்ததமா- அம்மாகல்வாரி பலியினிலே எம்பாவம் சுமந்தவர்க்காய்நல் ஆறுதலாய் நின்ற தாயேஇன்றெம் துணை வாராயோ - அம்மாஅம்மா நின் பரிந்துரையேஎன் தேவன் புதுமைகளால்தண்ணீர் ரசமாய் கனிந்தது போல்எந்தை மனம் கசியச் செய்யும்- உம்மாலே
எந்தன் ஆன்மா ஆண்டவரைஏற்றி போற்றிடுதேஇந்த அடிமை என்னை அவர்நினைந்ததனால் அந்த மீட்பரில்நெஞ்சம் மகிழ்கின்றதேவல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
அருள் நிறை மரியே வாழ்கஆண்டவர் உம்முடனேபெண்களுக்குள் பெரும் பேறுபெற்றீர்வாழ்க மரியே வாழ்கஅவர் தம் பதம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்தயவருள்வார் அவர் தூயவராம்-2அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டிசெறுக்கடைந்தோரை சிறகடித்தார்(2)- அவர்வலியோரை உயர் இருக்கையின்றிறக்கிஎளியோரை மிக உயர்த்தி விட்டார்பசித்தோரை பல நலன் கொண்டு நிரப்பிசெல்வரை வெறுங்கையறென விடுத்தார்-2
வங்கக் கடலோரம் உந்தன் தலம் தேடிவந்தாரை நலமாக்கும் அன்பேஆரோக்கியத் தாயே அம்மாவேலை கிடைக்கும் என்று வேளைநகர் வந்துவெருங்கையாய் சென்றாருண்டோ நல்லஎந்தன் வேளை இன்றும் வரவில்லைஎன்று சொன்ன இயேசு அன்றுஉன் சொல்லில் இசைந்தாரன்றோஉன் சொல்லில் வரம் வேண்டி வந்தோம்காவல் கரங்கள் நீட்டி கருணைசிரம் காட்டி கலங்காதே என்றாய் தாயே உந்தன்அன்பை வேண்டி வந்து அல்லல்சேர்ந்த எந்தன் வாழ்வில்துதிப்பாடி உனைப் போற்றினோம்தூயோனின் தூயான மாமரியே வாழ்க
என்ன தவம் செய்தாயோ மரியேஎன்ன தவம் செய்தாயோஎம்மான் இயேசு உன்னை அம்மாவென்றழைக்கபெண்களுக்குள் ஆசி நிரம்பப் பெற்றாய் எம்கண்களுக்கு கருணையை காட்டிவிட்டார்மங்களங்கள் பொழிந்தாய் மரியே வாழ்க-2மண்ணுலகம் எங்கும் உந்தன் புகழ் வாழ்க(3)மண்ணில் வந்த தேவன் உன்னில் பிறந்தார் -அவ்விண்ணொளியின் சுடடின் மணி விளக்கேஅன்னையென்று உன்னையே அண்ணலவர் தந்தார்இன்னல் நிறை உலகில் துணையாக நீ வர வேண்டும்(3)
சதா சகாயத் தாயே சகல மைந்தைர்க்குமேஇதய உணர்ச்சி ததும்பும் உனையேதினம் நினைத்துமேஉதயத் தாரகை இருளில் நீயெனஉலகம் கூறிடுமேபதமும் அடைந்தோர்பாவமும் களைவாய் பரம நாயகியேபயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்நயமும் பெருகும் சுனையும் நீயெனநிதம் புகழுவோம்புதுமை சாலவே புரிந்தாய் பூவிலேபுனித மாமரியேசுதனும் உனையே தாயெனஅளித்தார் சிலுவை அடியிலேபயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்நயமும் பெருகும் சுனையும் நீயெனநிதம் புகழுவோம்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன்என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்இறைவா இறைவா.......(4)உண்டிட உணவும் உடையுமே கொடுத்துஒரு குறையின்றி காத்து வந்தாய் - ஒருஅன்னையை போலவே அன்பினை பொழிந்துஅல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்-2மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றிமனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன்உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்களைகளை அகற்றி காத்திருந்தாய்-2
இதழால் நன்றி சொன்னால்இறைவனுக் காகிடுமோஇதயத்தில் நன்றி சொன்னால்இயேசுவுக் காகிடுமோவாழ்வில் காட்டுதலேவானிறை கேட்கும் நன்றிமனத்தாழ்ச்சியும் தரித்திரமும்தயவும் காட்டும் நன்றிஉலகை உருவாக்கிஉண்மை வாழ்வளித்துதன்னை பலியாக்கிதந்திடும் இறைவனுக்குஆறுதல் மொழி கூறிஅன்பின் வழிகாட்டிஉயிரும் உண்மையுமாய்உறவுகள் தருபவருக்கு
வாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமேஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல்உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால்தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ வந்தாய்அமைதியின்றி ஏங்கினேன்அதுவும் நீ என்றாய்
மலரென மனதினை திறந்து வைத்தேன் - அதில்மனமென இணந்திட உனை அழைத்தேன்உளமெனும் அகலினில் உனை வளர்த்தேன் அங்குஉயர்ந்திடும் சுடரினில் எனையளித்தேன்பால்நிறம் படைத்த வெண்மழலை உள்ளம் -வீணேகார் நிழல் கொண்டது காலத்தினால்காவலா கள்ளமெல்லாம் கழித்து -இன்றுகோலமிடும் உந்தன் திருவுருவை-2அகத்தினில் ஆலயம் அமைத்திடுவேன் -அங்குஉகந்ததோர் பலியினை நடத்திடுவாய்தலைவனே உள்ளமெல்லாம் நிறையும்- உந்தன்பலியுடன் கலந்து யான் உயர்ந்திடுவேன்-2அழித்திடு மனதினுக் கமைதியையே- என்றும்விழைந்து யான் விரைந்தனன் உனதகமேஅண்ணலே வெள்ளமெனப் பருகும்- அருள்புண்ணிய சுனையினில் பருகிடுவேன்-2
தேடும் அன்பு தெய்வம் எனைதேடி வந்த நேரம்கோடி நன்மை கூடும்புவி வாழும் நிலைகள் மாறும்-2இந்த வான தேவன் தந்த வாழ்வுப் பாதை எந்தன் வாழும் காலம் போகும்(2)வார்த்தையாகி நின்ற இறைவன் இந்தவாழ்வைத் தேர்ந்த தலைவன்பாரில் எங்கும் புதுப்பாதை தந்து அந்தபாதையில் அழைத்த அறிஞன்காலம் கடந்த கலைஞன் என் தலைவன்- இந்தஅடிமை அழைப்பு இங்கு ஒழிய எங்கும்மனித மாண்பு நிறையபுரட்சி குரல் கொடுத்து அறிய வழி வகுத்துபுதுமை செய்த பெரும் புனிதன்வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்- இந்த
நெஞ்சத்திலே தூய்மை உண்டோஇயேசு வருகின்றார்நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்வருந்திச் சுமக்கும் பாவம் -நம்மைகொடிய இருளில் சேர்க்கும்- செய்தபாவம் இனி போதும்- அவர்பாதம் வந்து சேரும்-2குருதி சிந்தும் நெஞ்சம் நம்மைகூர்ந்து நோக்கும் கண்கள் -அங்குபாரும் செந்நீர் வெள்ளம் -அவர்பாதம் வந்து சேரும்-2
நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவுஇதை யாராவது உண்டால்அவன் என்றுமே வாழ்வான்-2எனது உணவை உண்ணும் எவனும்பசியை அறிந்திடார் ஆ....ஆ...(2) என்றும் எனது குருதி பருகும் எவரும்தாகம் தெரிந்திடார்அழிந்து போகும் உணவுக்காகஉழைத்திட வேண்டாம் ஆ...ஆ...(2)என்றும்அழிந்திடாத வாழ்வு கொடுக்குமஉணவிற்கே உழைப்பீர்மன்னா உண்ட முன்னோர் எல்லாம்மடிந்து போயினர் ஆ...ஆ...(2) உங்கள்மன்னன் என்னை உண்ணும் எவரும்மடிவதே இல்லை
ஒளியாம் இறையே வாராய்எளியோர் நெஞ்சம் தனிலேஒளியாம் இறையே வாராய்-2விண்ணில் வாழும் விமலாமண்ணில் வாழும் மாந்தர்உம்மில் என்றும் வாழஎம்மில் எழுமே இறைவாஒளியே எழிலே வருக-2நீரும் மழையும் முகிலால்பூவும் கனியும் ஒளியால்உயிரும் உருவும் உம்மால்வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியேஅருளே பொங்கும் அமலாஇருளைப் போக்க வாராய்குறையை நீக்கும் நிமலாநிறையை வளர்க்க வாராய்- ஒளியே
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட இயேசுவேஏழை எந்தன் நெஞ்சதனில் வாஉந்தன் அன்பிலே மகிழ்ந்திருப்பேன்என்னை உந்தன் சொந்தமாக்க வாபாவி என்னைத் தேடி வந்த இயேசுவேபாவக் கறைதனை என்னில் நீக்க வாபாசம் பொங்கும் நெஞ்சம் கொண்ட இயேசுவேஇந்த பாவிதனை ஏற்றுக்கொள்ள வாநித்தம் நித்தம் உன்னையே வணங்கிடுவேன்உந்தன் சித்தப்படி என்னை மாற்றவாஉயிர்தரும் உணவான இயேசுவேஎந்தன் உள்ளத்திற்கு உயிர் தரவாவிண்ணகத்தின் வழியான இயேசுவேஎன்னை உன்னகத்து கொண்டு செல்லவாஉன்னை எண்ணியே வாழ்ந்திருப்பேன்என்னை இனி மறந்திருப்பேன்
என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்எழுந்து வருகின்றார்எண்ணிலா அருளை அன்புடனேதலைவன் தருகின்றார்உதயம் காண விளையுமோர் மலரைப் போலவேஇதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதேபகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததேஅந்த முகிலும் இருளும் குறையும் தீரமுழுமை தோன்றுமேஎன்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமேஎன்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன்என்றும் பகர்ந்த இறைவா என்னை இணைக்க வாருமேஉந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்திஅமைதி காணுவேன்
என் தெய்வம் என்னில் வாஎன்னோடு உறவாடவாஎன்னில்லம் உன்னில்லம் ஆக்கிடவாஎன்னை நீ ஆள வா -2அகத்தின் அருளை அகற்றும் அருளைபொழிவாய் நின் வரவால்நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும்நல் உள்ளம் அருள வாஎன் தெய்வமே மகிமை மன்னவாவேந்தனும் ஆயனும் ஆன என் தேவனேமாந்தரைக் காத்திட வாஉம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும்என் உள்ளம் எழுந்து வாஎன் தெய்வமே மகிமை மன்னவா
என் தேவனே என் இறைவனேஎன் இனிய நேசனேஎன் அன்பனே என் நண்பனேஎன் இதயம் வாருமேவா! வா ! விரைவில் வா!என்னில் வா எழுந்து வாவருக தேவா வருகவேவாழ்வை எனக்குத் தருகவே(2)உம்மில் என்றும் வாழவேஉமது அருளை பொழியவே - வா வாதண்ணீர் கண்ட மானைப் போல்தாவி நானும் வருகின்றேன்(2)ஆன்ம தாகம் தீரவேஅள்ளிப் பருக விளைகின்றேன்- வா வா
உயிரின் உணவே வாராய் என்னில் உறைந்திட இயேசுவே வாராய்உயிரின் உணவே வாராய் -2ஆவலாய் உனக்காய் காத்திருந்தேன் நான்ஆயிரம் கனவுகள் கண்டிருந்தேன்-2ஆறுதல் அளித்து அன்பு செய்ய இந்தஅன்பின் உணவில் வந்தாயோ-2என்னையே உனதாய் தேர்ந்து கொண்டாய் நான்என்னையும் உனக்குத் தந்து விட்டேன்-2உன்னிலே நானும் நிலைத்திடவே இந்தஉன்னத விருந்தில் தந்தாயோ-2
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாகஎன்னில் வா என் மன்னவா-2நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்துணையாளன் நீயல்லவா(2)எனைநாளும் பிரியாமல் உயிரோடு உயிராகஇணைகின்ற என் மன்னவா-2முதலாகி முடிவாகி முழுதான அன்பாகிமூன்றாகி ஒன்றானவா(2)இனிதாக கனிவாக அருள்வாழ்வின் நிறைகாணும்எனைத் தேர்ந்த என் மன்னவா-2நிலம் வாழ நீராகி மலர் வாழ ஒளியாகிநலம் சேர்க்கும் என் மன்னவா என்(2)உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மனம்நழ்கும்இளந்தென்றல் நீயல்லவா-2
இறையவனே என் வழித்துணை நீயேஇறைஞ்சிடும் ஏழையில் வாழ்கவாழ்க ... வாழ்கதிசை தெரியாத மரக்கலம் போலதிரிந்திடும் வாழ்வு உனதொளி காண-(2)கலங்கரை தீபம் எனக்கு நீயாவாய்நலந்தரும் வான உணவென வாராய்இக வழியாக அக ஓளியாவாய்பகைமையை நீக்கி புது உறவாவாய்-(2)தகுதியில்லாத எளியனைத் தேடிஎழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்பழம்பெரும் பாவ மனிதனை நீக்கிவளம்தரும் தேவ மகனுனில் சேர்த்து-(2)புது மனுவாக வதிந்திக வாழ்வைமுடித்திட ஆசி அருளிட வாராய்
இயேசு நாமம் பாடப்பாடஇனிமை பொங்குதே அவர்இல்லம் வாழ எந்தன் இதயம்ஏங்கித் தவிக்குதேஓங்கும் குரலைக் காக்க வேண்டும்உன் நாமம் பாடவேஎன் உள்ளம் தேறவே என் தாகம் தீரவேஉன் அன்பில் வாழவேஎன் தேவா தேவா வா....ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும்வான் தீபம் காணவேஎன் அன்பில் வாழவே உன்னோடு சேரவேஎன்னில் நீ வாழவேஎன் தேவா தேவா வா....
இதய இமைதி பெறுகின்றோம்இந்த விருந்திலேஇனிய வரங்கள் பெருகின்றோம்இறைவன் உறவிலேமனதில் தோன்றும் கவலைகள் மறையும்இறைவன் வரவிலேஉருகும் உள்ளம் மலர்ந்திடும்உயர் நற்கருணை பந்தியிலேபெருகும் கண்ணீர் உலர்ந்திடும்இறைவன் கருணை கரத்திலேஆயன் உலகில் கிறிஸ்துவேஅவர்தம் ஆட்டுக் கிடையிலேபுனித வாழ்வு அடையவேபுசிக்கத் தந்தார் உடலையே
அன்பெனும் வீணையிலே- நல்ஆனந்த குரலினிலேஆலய மேடையிலே உன்அருளினை பாடிடுவேன்அகமெனும் கோவிலிலே - என் தெய்வமாய் நீ இருப்பாய்-2அன்பெனும் விளக்கேற்றி - உன்அடியினை வணங்கிடுவேன்வாழ்வெனும் சோலையிலே - நல்தென்றலாய் நீ இருப்பாய்-2தூய்மையெனும் மலரை- நான்தான் மலர் படைத்திடுவேன்தென்றலே கமழ்ந்திடுமே - என்தெய்வமே நீ இருக்க-2இன்பமே மலர்ந்திடுமே- நான்உன்னிலே வாழ்ந்திருக்க
எல்லாம் உன் அருளே இறைவாஎல்லாம் உன் கொடையேநான் இருப்பதும் என் இயக்கமும்நான் மலர்வதும் உன்னில் மறைவதும்நான் பெற்றுக்கொள்ளாததில்லை இங்குநீயின்றி நானேதுமில்லைஎன் தேவனே எல்லாம் நீர் தந்ததுஉன் தேவை நிறைவேற சரணாகதி...எல்லாம்இந்த பூமியில் நான் வாழ்வதும்உடலும் உள்ளமும் நலமாவதும சொந்தஉறவுகள் நான் காண்பதும்பாசங்களில் நான் மகிழ்வதும்அருளாலே நான் பெற்ற வாய்ப்பு உன்அன்பாலே நான் பெற்ற அமைப்புஎன் தேவனே எல்லாம் நீர் தந்ததுஉன் தேவை நிறைவேற சரணாகதிஎன்னைத் தேர்ந்ததும் என்னில் சேர்ந்ததும்எங்கெங்கும் நான் காணும் எழில்களும்என் திறமைகள் என் உரிமைகள்நீதியில் நான் கொண்ட காதலும்உன்னோடு நான் கொள்ளும் உறவும்இவ்வுலகோடு நான் கொள்ளும் பரிவும்என் தேவனே எல்லாம் நீர் தந்ததுஉன் தேவை நிறைவேற சரணாகதி
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்என்னையே உனக்காக தருகின்றேன்-2மலைகளில் விழுந்து மனமென நுழைந்துகாற்றினில் கலந்து கனிவோடு பணிந்து.....இறைவாபசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்-2விழுந்தவரை தூக்கிடுவேன்- இங்குநலிந்தவரின் துணையிருப்பேன்- இதுவேநான் தரும் காணிக்கையே இறைவாஇருப்பவர் கொடுப்பதில் இன்பமென்னகையில்இருப்பதை கொடுப்பதே இன்பமென்றாய்-2பலியை அல்ல இரக்கத்தையே- என்னில்விரும்புகின்ற இறைமகனே- உனைப்போல்நானும் உருவாகிட ......இறைவா
என்னுயிர் தெய்வம் இயேசுவே என்னில் வருவீர்வாழ்விக்கும் தெய்வம் வழித்துணையாகிடுவீர்நீயாக நான் மாற வேண்டும் எந்நாளும்அன்பாலே ஆட்கொள்ள வேண்டும்வாழும் தெய்வமேவாழ்வு தரும் உணவாக என்னில் வருவாயேவழிகாட்டும் ஒளியாக என்னில் எழுவாய்-2தேவனே ஜீவனே என் உயிரில் கலந்திட வா-2தினமும் உன்னில் இணைந்து மகிழ்வேன்அன்பே உன்னை நினைந்து உருகிஆனந்தம் கண்டிடுவேன்-2தேடுகின்ற ஆயனாக என்னைத் தேடியேதேற்றுகின்ற தாயாக என்னைத் தாங்குவாய்-2அன்பனே நண்பனே என் உள்ளம் நிறந்திடவா-2வாழ்வில் என்றும் வளமே காணஅருளின் செல்வம் அன்பின் தெய்வம்என் மனம் எழுந்திடுவாய்-2
நானே வானின்று வந்த உணவு என்னைஉண்பவன் என்றுமே வாழ்வான்என்று சொன்ன இயேசுவேஉணவாக வா என் துணையாகவாஎன் மன வானிலே என் சொந்தமாகவா-2தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம்தினம் தினம் போராடி சோர்வுற்று அஞ்சும் தாகம்கொண்டோர்களை சுமை சுமந்தோர்களை-2- அன்பால்கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே-2வாழ்வுக்கும் உணவாக நீ வந்த நேரம்நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னை காரும்உள்ளம்உடைந்தோர்களை மாண்பு இழந்தோர்களை-2- உந்தன்பாசத்தால் அணைக்கின்ற என் இயேசுவ-2
என்னைத் தந்திட எழுந்து வருகிறேன்எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே-2மாறிட மறுக்கும் என் மனதினை தருகிறேன்மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன்-2இழந்து நான் பலியாகி இறை உன்னைதந்திடவே ஏற்றிடு மாற்றிடுஎந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடுபகைமை வளைக்கும் என் உணர்வினை தருகிறேன்பாசம் வளர்த்திட உன் உறவினை கேட்கிறேன்-2உறவின் கரமாகி உனதருளைகண்டிடவே ஏற்றிடு மாற்றிடுஎந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலை மோதுதே அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே-2கண்மூடி இரவில் நான் தூங்கும்போதுகண்ணாக இயேசு எனைக் காக்கின்றார்(2)- உன்னைஎண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண் மீது வழ வழி செய்கின்றாய் ஆ...ஆ....நான் மண்மீது வாழ வழி செய்கின்றாய்அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவில் முடிவாகுமே(2)- மண்ணில்துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...ஆ...கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே
நெஞ்சதில் வா என் தெய்வமேநீயாக நான் மாறவேஉன்னை நான் கண்டு உன் பாதை சென்றுநீயாக நான் வாழவே-2என் உள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம்என் கண்கள் புதுப் பர்வை காணும்-2என்னில் நீ ஒன்றான நிலையான உறவில்புது வாழ்வு எனை வந்து சேரும்எனில் வாழ்வது இனி நீயல்லவா-2உன் வாழ்வு எந்தன் வழி அல்லவாஉன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதைஒரு போதும் தவறாவதில்லை-2என்னோடு நீ வாழும் சுகமான நினைவில்எதைக் கண்டும் நான் அஞ்சவில்லைஎன் நெஞ்சமே இனி உன் இல்லமே-2என்னோடு உடன்வாழ வா தெய்வமே
வானம் திறந்து வெண்புறா போலஇறங்கி வர வேண்டும்தேவா வல்லமை தர வேண்டும்தேவா வல்லமை தர வேண்டும்யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கனுமேஅப்படியே இன்று நடக்கனுமேமறுபடியும் நான் பிறக்க வேண்டும்மறு ரூபமாக மாற வேண்டும் - யோர்தான்வரங்கள் கனிகள் பொழியனுமேவல்லமையோடு வாழனுமே - யோர்தான்
ஆண்டவரின் ஆவி என் மேலேஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்(2)எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்சிறைபட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்தேர்ந்தெடுத்தார்உன்னை அன்று அழைத்ததும் நாமேஉரிய பெயரை வைத்ததும் நாமே(2)உன்னை அன்று மீட்டதும் நாமேஉனது துணையாய் இருப்பது நாமே- ஆண்டவரின்நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்நோயுற்றோரை குணமாக்கவும் ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்தேர்ந்தெடுத்தார்தீ நடுவே நீ நடந்தாலும்ஆழ்கடலை தான் கடந்தாலும்(2)அருகிலேயே நாம் இருக்கின்றோம்அழைத்து உன்னை வழி நடத்துகின்றோம்- ஆண்டவரின்
ஏழிசை நாதனே எழுவாய் இறைஅருளை என்னில் நீ பொழிவாய் பலவரங்கள் தந்து எனைக் காப்பாய்வழி காட்ட எழுந்து வருவாய்வாழ்வும் வழியும் நீ எனக்குவளங்கள் சேர்க்கும் அருமருந்து-2உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில்நிறைவை அளிக்கும் அருளமுதுபாடுவேன் பாடுவேன் பல சிந்துபாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2விழியும் ஒளியும் நீ எனக்குவிடியல் காட்டும் ஒளிவிளக்கு-2மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில்புனிதம் வளர்க்கும் நல் இதயம்பாடுவேன் பாடுவேன் பல சிந்துபாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்ஆவலாய் நாம் செல்லுவோம்அவர் பலியினில் கலந்திடஅவர் ஒளியினில் நடந்திட-2சாட்சிகளாய் என்றும் வழ்ந்திட இந்நாளிலேதேடியே தேவன் வருகிறார்தன்னையே நாளும் தருகிறார்தோள்களில் நம்மை தங்குவார்துயரினில் நம்மை தேற்றுவார்சுமைகளை சுகங்களாக மாற்றுவார்வளமுடன் வாழும் வழியை காட்டுவார்-2வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்அன்பினில் உலகை ஆளுவார்ஆவியால் நம்மை நிரப்புவார்அமைதியை என்றும் அருளுவார்ஆறுதல் நெஞ்சில் பொழியுவார்விடியலின் கீதமாக முழங்குவார்விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்-2வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்நான் வாழ்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்நிரந்தரம் ....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்(2)தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்(2)நிரந்தரம்...நிரந்தரம்.....நீயே நிரந்தரம்...(2)செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்நினைவாழ்வு என்றும் நிஜமாவதில்லை நிரந்தரம்அதன் விலையாக என்னை உன்னில் இணைப்பாய் நிரந்தரம்(2)நிரந்தரம்....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்.....(2)
உலகமெல்லாம் எனக்காதாயம்என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லைஆன்மாவே எனக்காதாயம்என வாழ்ந்தால் கவலையில்லைஅழியும் செல்வம் சேர்ப்பதாஅழியா ஆன்மாவை காப்பதாஇந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்அவரே புனித சவேரியார்- உலகமெல்லாம்பொன்னும் பொருளும் தேடுகிறோம்பட்டம் பதவியை நாடுகிறோம்-2எதுவும் நிறைவு தருவதில்லைஎதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை-2முடிவில்லாதது ஒன்றேதான்அழிவில்லாத ஆன்மாதான்-2அறிவும் திறனும் அமைவதில்லைஉறவும் நட்பும் தொடர்வதில்லை-2தேடும் எதுவும் கிடைப்பதில்லைகிடைக்கும் பலமும் நிலைப்பதில்லை-2முடிவில்லாதது ஒன்றேதான்அழிவில்லாத ஆன்மாதான்-2
தந்திட வருகின்றேன்நிறைவாய் என்னையே உமக்காகஇருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்கொடுத்தவர் நீர் அன்றோ (2) இறைவா - தந்திடஎனக்கென்று கொடுத்ததெல்லாம்எடுத்துக்கொள் முழுவதும்-2இளமையும் வளமையும் நான்வழங்கிட வறியவர்க்கே-2வரம் தருவாய் இறைமகனே - தந்திடஎன்னையும் உன்னைப் போலஉடைத்திட வருகின்றேன்-2உலகோர் வாழ்ந்திடவும்உரிமைகள் அடைந்திடவும்வரம் தருவாய் இறைமகனே - தந்திட
உந்தன் பாதச்சுவடுகளில் இறைவாபயணம் தொடங்குகிறேன்உந்தன் பணிக்காக நான் பலியாக எனைஅழைத்தாய் வந்தேனய்யா- உந்தன்உமது பாதையில் பயணம் தொடர்வேன்பயணம் தொடர்வேன்... பயணம் தொடர்வேன்....அழைத்தவனே என்னை அழைத்தவனே- உந்தன்ஆற்றலை நாடுகின்றேன்உயிர்த்தவனே நின் உயிர்த்த ஆவியால்ஊக்கம் வேண்டுகின்றேன் - அழைத்தவனேபுதுச்சமுதாயம் வடிவமைக்கும்- உந்தன்புனித கரங்களாய் மாறிடவே (2)- உந்தன்மலர்களிலே வண்ண மலர்களிலே உந்தன்நறுமணம் கமழ்வது போல்மணங்களிலும் என் மனதினிலும்- உம்அருள்மனம் சேர்த்தருளும் - மலர்களிலேஇதயங்களை நான் ஈர்த்திடுவேன் உந்தன்இனிய வானரசின் உறவாக(2)- உந்தன
பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதேபூவின் அழகில் நெஞ்சம் பேசுதே....ஓ ..ஓ உன்அன்பை காணுதே -பூந்தென்றலேபுதுராக சந்தத்திலே வண்டுகள் பாடும்ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும்-2உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமேஉன் அன்பின் ஆழத்தையே தாய்மை காட்டுமேஇதமான ராகங்களும் என்னில் தோன்றுமே....கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும்-2கடலும் வானும் அருவிகளும் உன்திறன் சான்றேஅன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையேவளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே....
வருகின்றோம் இந்நாளில் நன்றிகாணிக்கை தருகின்றோம்(2)கரம் பற்றி நடந்திடும் என் தலைவாஎன் கிண்ணம் நிரம்பிட செய்திடுவாய்- வருஉழைப்பினை எடுத்து வந்தோம்உமக்கு அதன்பலன் தனை அர்ப்பணித்தோம்மனிதத்தை வளர்த்திடவே நாங்கள்உந்தன்தியாகத்தை வாழ்த்திடுவோம்இறைவா... என் இறைவா....உம்மலரடி பாதம் பணிந்திடுவோம்(2)குறைகளை நீக்கி ஏற்றுடுவாய்ஓளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய் -வருஏழைகள் உயர்ந்திடவே என்றும் எங்கள்வாழ்வினை பகிர்ந்தளிப்போம்சமனிலை தோன்றிடவே எங்கும் பாவபிரிவினை நீக்கிடுவோம்உயிரே...என் உறவே...புதுவசந்தம்விரைவில் மலர்ந்திடவே(2)ஏழையின் துயரம் போக்கிடவேஏற்றிடு எங்களின் கணிக்கையை- வரு
நீயே எந்தன் தெய்வம்நீயின்றி வேறேது சொந்தம்-2ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்ஆ....ஆ....ஆ....ஆ......ஆயிரம்கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வாவாகவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா -நீயேவிடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்வீணென என் மனம் சோர்ந்து போகலாம்ஆ....ஆ....ஆ....ஆ.....விடியுமோதுணைவரும் அருளினால் என்னைத் தாங்க வா வாதுயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா -நீயே
நன்றி என்று சொல்லிஎந்தன் நெஞ்சம் உன்னில் வாழும்எந்த நாளும் உந்தன் அன்பை தேடும்அது துள்ளி வரும் தென்றலிலேபுத்தம் புது கவினூறுமன்னவனின் புகழினைப் பாடும்விழிகளில் தொடர்ந்திடும் ஏக்கம் அதுகதிர் கண்ட பனி போல மாறும்-2இதயத்தில் இனிய ராகங்கள் உதயமாகுமேஉள்ளங்களில் நீ வாழஉறவுகள் நான் கூடஉன் வாசல் தேடி வருவேன்என் மன்னவனே! - நன்றிஉருவத்தில் தெரிகின்ற தெய்வம்நம்இதயத்தில் வாழ்ந்திட வேண்டும்-2மனிதரே தெய்வம் வாழ்ந்திடும் கோயில் ஆகுமேபுத்தம் புது பூமி ஒன்றுநீயும் வந்து வாழ இங்குஉன் வாசல் தேடி வருவேன்என் மன்னவனே !- நன்றி
கடவுளின் உயிருள்ளதுஆற்றல் மிகுந்ததுஆவியில் மலர்ந்தது நல்வழி சேர்ப்பதுஇதயத்தை அறிவது- கடவுளின்சோகங்கள் சூழ்ந்திடும் வாழ்வினிலேஆறுதல் அளித்திடும் வார்த்தையிது-2நம்பிக்கை இழந்து சோர்ந்தவர்க்குபுது ஒளி தந்திடும் வார்த்தையிதுஅமைதியை அருளும் வார்த்தையிதுஆற்றலை தந்திடும் வார்த்தையிது- கடவுளின்துயர்களும் தடைகளும் கடந்து வரதுணிவினைத் தந்திடும் வார்த்தையிது-2நீதியும் அன்பும் நிலைத்து எழநேர்வழி காட்டிடும் வார்த்தையிதுஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து விழசமத்துவம் படைக்கும் வார்த்தையிது - கடவுளின்
ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்குஎன் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்குஅழியாத ஆன்மாவின் விருந்தாகவேஎன்னில் எழுந்தே நீ வா - உன்ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவேஎன்னில் இசை பாடவாகண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்தெய்வமே செல்வமே- நீஎன் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவேஓடிவா அருள் கோடி தாஅமுதாக ஆன்மாவில் வருகின்றவாஎன்னை உருவாக்க வாநல் அணையாத தீபமாய் திகழ்கின்றவாஆன்ம ஒளியேற்றவாசிறுதிரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்தெய்வமே செல்வமே- நீஎன் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவேஓடிவா அருள் கோடி தா
நான் தேடும் ஒரு நிறைவு உன்னில் கண்டு கொண்டேன்வான் தேவன் உன் பிறப்பில் உனதன்பு கண்டேன்வாரும் யேசுவே எங்கள் அன்பின் நேசரேமண் படைத்தாய் விண் படைத்தாய்நிறைவில்லை நிறைவில்லையோபொன் படைத்தாய் பொருள் படைத்தாய்நிறைவில்லை நிறைவில்லையோஎனைப் படைத்து எழில் படைத்தாய் நிறைவில்லையோ- இறைவாநிறைவடைய எம்மிடையே பிறந்தாயோ - வாரும்அன்பு இல்லை அமைதி இல்லை எம்மிடையே எம்மிடையேஉண்மையில்லை உவகையில்லை உலகினிலே உலகினிலேஅன்பு இல்லை அமைதி இல்லை உண்மை இல்லை உவகை இல்லைஇந்த நிலை மாறிடவோ அப்ப வடிவிலே- இறைவாமனுவுருவாய் மைந்தர் எம்மில் மலர்ந்தாயோ - வாரும்
இயேசு அழைக்கிறார்-2ஆவலாய் தன் கரத்தை நீட்டிஅன்பாய் அழைக்கிறார்இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமேஇதய அமைதி இனிதே அடையஇயேசு அழைக்கிறார்(2)கவலை மிகுந்தோரே கலங்கித் தவிப்போரேகவலை நீக்க கலக்கம் போக்ககடவுள் அழைக்கின்றார்(2)உலகின் மனிதனே உன்னையே எண்ணிப்பார்உலகம் அனைத்தும் உனதானாலும்உனக்கு என்ன லாபம்(2)
அழகிய கவிதையில் பாடிடுவேன்அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்துன்ப சூழல்கள் சூழ்கையிலேகவலை கறைகள் படர்கையிலே-2அருளின் கைகள் வளைக்கையிலேஅமைதியில் நிலைப்பேன் ஆண்டவரில்அறிவிலி எனையே அவர் நினைத்தார்ஆற்றல் மிகவே எனக்களித்தார்-2எதிரியினின்று விடுவித்தார்எனவே அவர் என் ஆண்டவரே
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா-2விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமாஇறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா-2மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமாஅளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா-2மலைபெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமாஉள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா-2என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமாநம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்-2நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா