
தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும்
புவி வாழும் நிலைகள் மாறும்-2
இந்த வான தேவன் தந்த
வாழ்வுப் பாதை எந்தன்
வாழும் காலம் போகும்(2)
வார்த்தையாகி நின்ற இறைவன் இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன்
பாரில் எங்கும் புதுப்பாதை தந்து அந்த
பாதையில் அழைத்த அறிஞன்
காலம் கடந்த கலைஞன் என் தலைவன்- இந்த
அடிமை அழைப்பு இங்கு ஒழிய எங்கும்
மனித மாண்பு நிறைய
புரட்சி குரல் கொடுத்து அறிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன்
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்- இந்த
No comments:
Post a Comment