
நீயின்றி வேறேது சொந்தம்-2
ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்
ஆ....ஆ....ஆ....ஆ......ஆயிரம்
கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா
வாகவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா -நீயே
விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம்
ஆ....ஆ....ஆ....ஆ.....விடியுமோ
துணைவரும் அருளினால் என்னைத் தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா -நீயே
No comments:
Post a Comment