
இதய உணர்ச்சி ததும்பும் உனையே
தினம் நினைத்துமே
உதயத் தாரகை இருளில் நீயென
உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர்
பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழுவோம்
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
புனித மாமரியே
சுதனும் உனையே தாயென
அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழுவோம்
No comments:
Post a Comment