Tuesday, July 22, 2008

என் ஆன்மா இறைவனையே

என் ஆன்மா இறைவனையே
ஏற்றி போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

தாழ் நிலை இருந்த தம் அடியவரை
தயையுடன் கண்கள் நோக்கினார்
இந்நாள் முதலாம் தலைமுறைகள்
எனைப்பேறுடையாள் என்றிடுமே

ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார்
அவர்தம் பெயரும் புனிதமாகும்
அவருகஞ்சுவோர்க்கு புனிதமாகும்.



No comments: