
இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
வருந்திச் சுமக்கும் பாவம் -நம்மை
கொடிய இருளில் சேர்க்கும்- செய்த
பாவம் இனி போதும்- அவர்
பாதம் வந்து சேரும்-2
குருதி சிந்தும் நெஞ்சம் நம்மை
கூர்ந்து நோக்கும் கண்கள் -அங்கு
பாரும் செந்நீர் வெள்ளம் -அவர்
பாதம் வந்து சேரும்-2
No comments:
Post a Comment