Thursday, July 24, 2008

இதய இமைதி

இதய இமைதி பெறுகின்றோம்
இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெருகின்றோம்
இறைவன் உறவிலே
மனதில் தோன்றும் கவலைகள் மறையும்
இறைவன் வரவிலே

உருகும் உள்ளம் மலர்ந்திடும்
உயர் நற்கருணை பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்
இறைவன் கருணை கரத்திலே

ஆயன் உலகில் கிறிஸ்துவே
அவர்தம் ஆட்டுக் கிடையிலே
புனித வாழ்வு அடையவே
புசிக்கத் தந்தார் உடலையே



No comments: