
இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெருகின்றோம்
இறைவன் உறவிலே
மனதில் தோன்றும் கவலைகள் மறையும்
இறைவன் வரவிலே
உருகும் உள்ளம் மலர்ந்திடும்
உயர் நற்கருணை பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்
இறைவன் கருணை கரத்திலே
ஆயன் உலகில் கிறிஸ்துவே
அவர்தம் ஆட்டுக் கிடையிலே
புனித வாழ்வு அடையவே
புசிக்கத் தந்தார் உடலையே
No comments:
Post a Comment